தமிழ்நாடு

போலி மதுபான தயாரிக்கும் தொழிற்சாலை - பாட்டில்கள் மூலப்பொருட்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காவேரி என்பவரது வீட்டில், மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, திருச்சி மண்டல மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார், மது பாட்டில் தயாரிப்பதற்கான இயந்திரம், 30 பெட்டி மது பாட்டில்கள், மூடிகள் , பிளாஸ்டிக் கேன், மினி லாரி, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காவேரி உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி