தமிழ்நாடு

போலி மதுபான தயாரிக்கும் தொழிற்சாலை - பாட்டில்கள் மூலப்பொருட்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காவேரி என்பவரது வீட்டில், மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, திருச்சி மண்டல மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார், மது பாட்டில் தயாரிப்பதற்கான இயந்திரம், 30 பெட்டி மது பாட்டில்கள், மூடிகள் , பிளாஸ்டிக் கேன், மினி லாரி, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காவேரி உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்