தமிழ்நாடு

போலி மதுபான தயாரிக்கும் தொழிற்சாலை - பாட்டில்கள் மூலப்பொருட்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காவேரி என்பவரது வீட்டில், மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, திருச்சி மண்டல மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார், மது பாட்டில் தயாரிப்பதற்கான இயந்திரம், 30 பெட்டி மது பாட்டில்கள், மூடிகள் , பிளாஸ்டிக் கேன், மினி லாரி, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காவேரி உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை