தமிழ்நாடு

Ariyalur | Dog | வெறி பிடித்து கடித்த நாய்.. தீவிர சிகிச்சையில் 3 முதியவர்கள்..

தந்தி டிவி

வெறி பிடித்து கடித்த நாய்.. தீவிர சிகிச்சையில் 3 முதியவர்கள்..10க்கும் மேற்பட்டோரை கடித்த வெறி நாய்-3 முதியவர்களுக்கு தீவிர சிகிச்சை. அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் சாலையில் சென்ற 10க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததில், 3 முதியவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். முதியவர்கள் சிந்தாமணி, ஆண்டாள் மற்றும் தங்கராசு ஆகியோரருக்கு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதனால் வெறி நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.    

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்