தமிழ்நாடு

அரியலூரில் 38 வங்கிகள் இயங்காது - ஆட்சியர் உத்தரவு

அரியலூர் நகரம், செந்துறை மற்றும் திருமானூரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள வங்கிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

தந்தி டிவி

அரியலூர் நகரம், செந்துறை மற்றும் திருமானூரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள வங்கிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில், தற்போது திருமானூரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதால் அங்குள்ள வங்கிகளை தவிர்த்து அரியலூர் நகரம் மற்றும் செந்துறை பகுதிகளில் மூடப்பட்டுள்ள 38 வங்கிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்