தமிழ்நாடு

அரியலூரில் 38 வங்கிகள் இயங்காது - ஆட்சியர் உத்தரவு

அரியலூர் நகரம், செந்துறை மற்றும் திருமானூரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள வங்கிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

தந்தி டிவி

அரியலூர் நகரம், செந்துறை மற்றும் திருமானூரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள வங்கிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில், தற்போது திருமானூரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதால் அங்குள்ள வங்கிகளை தவிர்த்து அரியலூர் நகரம் மற்றும் செந்துறை பகுதிகளில் மூடப்பட்டுள்ள 38 வங்கிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்