தமிழ்நாடு

அரியலூர் : பள்ளி மைதானம் உள்வாங்கியதால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு அடி ஆழத்தில் 5 அகலத்தில் மண் உள்வாங்கியது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ