தமிழ்நாடு

கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை : ரேஷன் கடைகளில் கோடு போட்டு இடைவெளி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒருபகுதியாக ரேஷன் கடைகளில், ஒரு மீட்டருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டு, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு வருவதற்கு முன்பாக வெளியில் வைக்கப்பட்டுள்ள சோப்பின் மூலம் கைகளை நன்கு கழுவிக் கொண்டு உள்ளே வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி