தமிழ்நாடு

மீண்டும் அட்டகாசம் செய்யும் அரிக்கொம்பன் - தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

நெல்லை அப்பர் கோதையாறு வனப்பகுதியில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை, மீண்டும் கேரளாவில் விடக்கோரி அரிக்கொம்பன் மீட்பு குழுவினர் வனத்துறையினரிடம் மனு அளித்துள்ளனர். கம்பம் மற்றும் கேரளாவில் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பனை பிடித்த தமிழக வனத்துறையினர், அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விட்டனர். கடந்த இரு தினங்களாக நாலுமுக்கு தேயிலை தோட்டங்களில் முகாமிட்ட அரிக்கொம்பன் மீண்டும் அப்பர் கோதையாறு பகுதிக்கு வந்தது. இந்நிலையில், அரிக்கொம்பனை மீண்டும் இடுக்கி சின்னக்கல் பகுதியில் விடக்கோரி கேரள வனவிலங்கு ஆர்வலர்கள், முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்