தமிழ்நாடு

ஹோட்டலில் பிரியாணி கேட்டு தகராறு..அடுத்த நொடி நடந்த துயர சம்பவம்..வெளியான அதிர்ச்சி CCTV காட்சி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பான்குளத்தை சேர்ந்த விக்கி மற்றும் எழில் என்ற இருவர், கண்ணன் என்பவரது ஹோட்டலுக்கு வந்து பிரியாணி கேட்டு தகராறு செய்தனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே, நெய்வேலி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்