தமிழ்நாடு

கட்சி பிரமுகர், ஆழியாறு நீர்தேக்க திட்டக் குழு தலைவர் இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

ஆழியாறு அணை திறப்பது தொடர்பாக திமுக பிரமுகர், விவசாய சங்க நிர்வாகி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. ஆழியாறு அணையில் இருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்ததற்கு ஆழியாறு நீர்தேக்க திட்டக் குழு தலைவர் செந்தில் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்