தமிழ்நாடு

கட்சி பிரமுகர், ஆழியாறு நீர்தேக்க திட்டக் குழு தலைவர் இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

ஆழியாறு அணை திறப்பது தொடர்பாக திமுக பிரமுகர், விவசாய சங்க நிர்வாகி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. ஆழியாறு அணையில் இருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்ததற்கு ஆழியாறு நீர்தேக்க திட்டக் குழு தலைவர் செந்தில் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்