தமிழ்நாடு

அதிமுக திமுக இடையே வாக்குவாதம் .. தர்மபுரியில் உச்சகட்ட பரபரப்பு | DMK | ADMK | Thanthitv

தந்தி டிவி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே வாரசந்தை நடந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைப்பது தொடர்பாக, அதிமுக- திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடசந்தையூரில் 25 லட்ச ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைக்க அந்த பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த இடத்தை வருவாய் அலுவலர் ஆய்வு செய்ய வந்தபோது, திமுகவினருக்கும், ஒப்பந்தம் எடுத்த அதிமுக பிரமுகர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கண்டிப்பாக பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்து விட்டு, வருவாய் அலுவலர் புறப்பட்டபோது, அந்த பகுதி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி