தமிழ்நாடு

``எங்ககிட்டயே காசு பிடிப்பியா’’ - டோல்கேட்டில் தவாக-வினர் ரகளை

தந்தி டிவி

சுங்கச்சாவடியில் த.வா.க. கட்சியினர் ரகளை

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியாக நிர்வாகிகள் சென்றனர். அப்போது ஒரு வேனுக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக த.வா.க. நிர்வாகிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து ஏற்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்