தமிழ்நாடு

``எங்ககிட்டயே காசு பிடிப்பியா’’ - டோல்கேட்டில் தவாக-வினர் ரகளை

தந்தி டிவி

சுங்கச்சாவடியில் த.வா.க. கட்சியினர் ரகளை

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியாக நிர்வாகிகள் சென்றனர். அப்போது ஒரு வேனுக்கு பாஸ்ட் ட்ராக் மூலம் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக த.வா.க. நிர்வாகிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை