தமிழ்நாடு

இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது - ஆற்காடு நவாப்

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின் சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

தந்தி டிவி

* மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின் சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

* இந்த கருத்தரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆற்காடு நவாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

* விழாவில் பேசிய ஆளுநர், மகாத்மா காந்திக்கும் தமிழ்நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர் காந்தி என்று கூறினார்.

* பின்னர் பேசிய ஆற்காடு நவாப், இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக சிலர் கருதுவதாக கவலையோடு கண்ணீர் மல்க பேசினார்.

* இஸ்லாம் அமைதி மட்டுமே போதிக்கிறது என்றும், இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு