தமிழ்நாடு

இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது - ஆற்காடு நவாப்

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின் சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

தந்தி டிவி

* மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின் சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

* இந்த கருத்தரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆற்காடு நவாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

* விழாவில் பேசிய ஆளுநர், மகாத்மா காந்திக்கும் தமிழ்நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர் காந்தி என்று கூறினார்.

* பின்னர் பேசிய ஆற்காடு நவாப், இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக சிலர் கருதுவதாக கவலையோடு கண்ணீர் மல்க பேசினார்.

* இஸ்லாம் அமைதி மட்டுமே போதிக்கிறது என்றும், இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை