தமிழ்நாடு

கரூரை பரபரபாக்கிய அரவக்குறிச்சி சம்பவம்.. ஆட்டு பட்டியில் சிக்கி முகத்தை மூடி ஓடிய பாஜக புள்ளி

தந்தி டிவி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27-ஆம் தேதி இப்பகுதியில் இருந்த 16 ஆடுகளை சிலர் காரில் திருடிச் சென்றதாக புகாரளிக்கப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பாஜக நிர்வாகியான ரஞ்சித் குமார், சதீஷ்குமார் மற்றும் சிவகுமார் உள்ளிட்டோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில், மூன்று பேரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை