தமிழ்நாடு

கரூரை பரபரபாக்கிய அரவக்குறிச்சி சம்பவம்.. ஆட்டு பட்டியில் சிக்கி முகத்தை மூடி ஓடிய பாஜக புள்ளி

தந்தி டிவி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27-ஆம் தேதி இப்பகுதியில் இருந்த 16 ஆடுகளை சிலர் காரில் திருடிச் சென்றதாக புகாரளிக்கப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பாஜக நிர்வாகியான ரஞ்சித் குமார், சதீஷ்குமார் மற்றும் சிவகுமார் உள்ளிட்டோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில், மூன்று பேரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC