தமிழ்நாடு

"அரவக்குறிச்சி இடைத்தேர்தல் : அசம்பாவிதம் ஏற்படாது" - தேர்தல் டிஜிபி சுக்லா உறுதி

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் டிஜிபி அசுதோஸ் சுக்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில், 3 ஆயிரத்து 173 காவலர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தலுக்கு 2 நாட்களுக்குமுன் வெளியூர் நபர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குநர் அசுதோஸ் சுக்லா தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாது என அவர் உறுதிபட கூறியுள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை