தமிழ்நாடு

பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு : 41 எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க முடிவு - ஆ. ராசா தகவல்

பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார்.

தந்தி டிவி
பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார். பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி 41 தொழிற்சாலைகளும் அமைந்துள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எம்​பிக்களையும் ஒன்றிணைத்து பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆ. ராசா குறிப்பிட்டார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்