Arani ``தூங்கும் போது இடிஞ்சு விழுந்துருச்சு.. பயமா இருக்கு’’ - உயிரை கையில் பிடித்து வாழும் மக்கள் #irular #arani #tngovt ஆரணி அருகே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இருளர் இன குடியிருப்புகள் சேதம் அடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்