"மொழுகம்பூண்டி கிராமத்தை தத்தெடுத்த மத்திய அரசு - அடிப்படை வசதியும் இல்லை என கிராம மக்கள் புகார்"
மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தியதற்காக அரசால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள், தெரிவித்துள்ளனர்.