தமிழ்நாடு

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள்

தந்தி டிவி

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள் - 3 மணி நேரம் படாத பாடு பட்ட பயணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை செல்ல வேண்டிய ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்...

3 மற்றும் 4வது நடைமேடையில் சென்னை நோக்கி செல்லும் வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல் அடுத்தடுத்த நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்... காலை 6 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் முதற்கொண்டு 7. 20 வரை பல்வேறு ரயில்கள் ரயில் நிலையத்திலேயே அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயில் தாமதத்தால் ஆவேசம் அடைந்த பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்