தமிழ்நாடு

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள்

தந்தி டிவி

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள் - 3 மணி நேரம் படாத பாடு பட்ட பயணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை செல்ல வேண்டிய ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்...

3 மற்றும் 4வது நடைமேடையில் சென்னை நோக்கி செல்லும் வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல் அடுத்தடுத்த நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்... காலை 6 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் முதற்கொண்டு 7. 20 வரை பல்வேறு ரயில்கள் ரயில் நிலையத்திலேயே அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயில் தாமதத்தால் ஆவேசம் அடைந்த பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை