தமிழ்நாடு

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள்

தந்தி டிவி

சென்னைக்கு அவசரமாக கிளம்பிய மக்கள்...நடுவழியில் ஆங்காங்கே நின்ற ரயில்கள் - 3 மணி நேரம் படாத பாடு பட்ட பயணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை செல்ல வேண்டிய ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்...

3 மற்றும் 4வது நடைமேடையில் சென்னை நோக்கி செல்லும் வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல் அடுத்தடுத்த நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்... காலை 6 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் முதற்கொண்டு 7. 20 வரை பல்வேறு ரயில்கள் ரயில் நிலையத்திலேயே அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயில் தாமதத்தால் ஆவேசம் அடைந்த பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு