தமிழ்நாடு

அரக்கோணத்தில் காலை 6 மணி முதல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செவ்வாய்கிழமையிலிருந்து கடை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செவ்வாய்கிழமையிலிருந்து, கடை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரக்கோணத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜவுளி நகை கடை பேக்கரி மளிகை கடை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு காலை 6 மணி முதல் 2 மணி வரை கடை திறக்க அனுமதியளிக்கப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை