தமிழ்நாடு

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்-சாலையின் குறுக்கே தொங்க விடப்பட்ட கருப்புக் கொடிகள்

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி கருப்புக்கொடி ஏற்றி நூதனப் போராட்டத்தை நடத்தப் போவதாக அனைத்து சங்கங்க​ளின் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தந்தி டிவி
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி கருப்புக்கொடி ஏற்றி நூதனப் போராட்டத்தை நடத்தப் போவதாக அனைத்து சங்கங்க​ளின் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை அரக்கோணம் நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரிய அளவிலான கருப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. இதனையும், சுவரொட்களையும் மக்கள் பார்த்து சென்றவண்ணம் இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து செயல்பட்டு சாலையின் குறுக்கே தொங்கவிடப்பட்டு இருந்த கருப்புக் கொடிகளை அகற்றினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை