தமிழ்நாடு

AR Rahman | "வாங்கும் பணத்திற்காகச் சிலர் செய்யும் செயல்கள்.." - ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு கருத்து

AR Rahman | "வாங்கும் பணத்திற்காகச் சிலர் செய்யும் செயல்கள்.." - ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு கருத்து

thanthitv

AR Rahman | "வாங்கும் பணத்திற்காகச் சிலர் செய்யும் செயல்கள்.." - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு கருத்து சொற்களின் வலிமை குறித்தும், சமூக வலைதள விமர்சனங்கள் குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாகப் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தவை என்பதால் அளவுடன் பேசுவதே சிறந்தது என்றும், தேவையில்லாமல் பேசிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் வருந்துவேன் என்றும் கூறினார். மேலும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்பதைப் போலவே, வன்மத்துடன் வரும் விமர்சனங்களையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றார். வாங்கும் பணத்திற்காகச் சிலர் செய்யும் இத்தகைய எதிர்மறை விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல், நாம் கடந்து செல்வதே நல்லது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

🔴LIVE : TVK Vijay Thiruchendur | பட்டு வேட்டி சட்டையுடன் முருகனை தரிசித்த விஜய் | Live Updates

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை

BREAKING ||மே 4 ரிசல்ட் அன்று என்ன நடக்கும்? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

LPG | Gas | Cylinder | LPG விவகாரம்.. சர்ப்ரைஸ் திருப்பம்.. பீதியில் இருந்த மக்களுக்கு குட் நியூஸ்

BREAKING || தமிழக சட்டமன்ற தேர்தல்... வெளியான முக்கிய தகவல்