தமிழ்நாடு

நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை - பொதுமக்கள் சாலை மறியல்

கண்ணம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை விலங்கடுபக்கம் ஊராட்சியில் உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க பல முறை மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு , ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்த பைப்புகளையும், மின் சாதன பொருட்களையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்