தமிழ்நாடு

வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பு - முதலமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு விழா

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு பாராட்டு விழா நடத்த உள்ளது.

தந்தி டிவி

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு, விவசாயிகள் கூட்டமைப்பு பாராட்டு விழா நடத்த உள்ளது. காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், திருவாரூரில் மார்ச் 7ஆம் தேதி, பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்