தமிழ்நாடு

டிஜிபி ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

தந்தி டிவி
தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா வழக்கு உள்ளது என்றும், இவர் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை டிஜிபியாக நியமிக்க கோரி வழக்கறிஞர் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் டிஜிபி விவகராம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்