தமிழ்நாடு

டிஜிபி ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

தந்தி டிவி
தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா வழக்கு உள்ளது என்றும், இவர் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை டிஜிபியாக நியமிக்க கோரி வழக்கறிஞர் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் டிஜிபி விவகராம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்