தமிழ்நாடு

டிஜிபி ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

தந்தி டிவி
தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா வழக்கு உள்ளது என்றும், இவர் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை டிஜிபியாக நியமிக்க கோரி வழக்கறிஞர் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் டிஜிபி விவகராம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ