தமிழ்நாடு

``காண்ட்ராக்டை மீறி மண் எடுத்ததால் அந்தரத்தில் தொங்கும் அடுக்குமாடி வீடுகள்''

தந்தி டிவி

குமரி மாவட்டம் அருமனை நெடுங்குளத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்பட்டதால், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஒப்பந்ததாரர்கள் சட்ட விரோதமாக மண்ணை விற்பனை செய்துள்ளதாகவும், தொடர் மழையால் மண் சரிவு ஏற்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பக்கச்சுவர் கட்டி, குடியிருப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி