தமிழ்நாடு

``காண்ட்ராக்டை மீறி மண் எடுத்ததால் அந்தரத்தில் தொங்கும் அடுக்குமாடி வீடுகள்''

தந்தி டிவி

குமரி மாவட்டம் அருமனை நெடுங்குளத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்பட்டதால், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஒப்பந்ததாரர்கள் சட்ட விரோதமாக மண்ணை விற்பனை செய்துள்ளதாகவும், தொடர் மழையால் மண் சரிவு ஏற்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பக்கச்சுவர் கட்டி, குடியிருப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ