தமிழ்நாடு

``காண்ட்ராக்டை மீறி மண் எடுத்ததால் அந்தரத்தில் தொங்கும் அடுக்குமாடி வீடுகள்''

தந்தி டிவி

குமரி மாவட்டம் அருமனை நெடுங்குளத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்பட்டதால், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஒப்பந்ததாரர்கள் சட்ட விரோதமாக மண்ணை விற்பனை செய்துள்ளதாகவும், தொடர் மழையால் மண் சரிவு ஏற்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பக்கச்சுவர் கட்டி, குடியிருப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்