தமிழ்நாடு

அந்தியோதயா ரயிலுக்கு நேரவிருந்த பெரும் விபரீதம்.. அரண்டு போன பயணிகள்

தந்தி டிவி

அம்பாத்துரை மற்றும் கொடைக்கானல் ரயில் நிலையம் இடையே, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மர்மநபர்களால் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களும் அதன் மீது பெரிய சுண்ணாம்புக்கல்லும் வைக்கப்பட்டிருந்தது. இதன்மீது, ரயிலின் என்ஜின் பட்டு, சுண்ணாம்புக்கல் நொறுங்கியது. மேலும், தண்டவாளத்தின் பல இடங்களில் கற்கள் குவிக்கப்பட்டிருந்ததால், ரயிலானது நிறுத்தப்பட்டு, அவை அப்புறப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக, 9 நிமிட கால தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டது. இதே பகுதியில், கடந்த 9ஆம் தேதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது, குறிப்பிடத்தக்கது.

Kovai Student Case | கோவை கல்லூரி மாணவர் கொடூர மரணம் | மேலும் 4 மாணவர்களை தட்டி தூக்கிய போலீசார்

Protest | 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடகாவில் அடித்து நொறுக்கி ஆவேசம்.. வெடித்த தீவிர போராட்டம்

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு