வந்துவிட்டது ANPR கேமரா - இனிமே ரோட்ல ரூல்ஸ் மீறினால் அவ்வளவு தான்
தானியங்கி அபராதம் - பயன்பாட்டுக்கு வந்தது ANPR கேமரா நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக நாமக்கல் - சேலம் ரோடு கார்னர் சந்திப்பில் தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் ANPR கேமராவை நாமக்கல் எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக் துவக்கி வைத்தார். அப்போது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாதது , சீட்பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களை இந்த கேமரா தானான கண்டறியும் எனவும் சம்பந்தபட்டவர்களின் செல்போன் ரசீதுகள் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.