தமிழ்நாடு

திருத்தணி ரயில் நிலையத்தில் மற்றொரு தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்..

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில், புடவை வியாபாரியை 2 இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழைய புடவை வியாபாரம் செய்யும் ஜமால் என்பவர் திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அங்கு வந்த 2 இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்த ஜமாலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சில தினங்களுக்கு முன்னர், வட மாநில இளைஞரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கிய அதே பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை