தமிழ்நாடு

சென்னையில் 6, 7, 8, 9ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வு - மார்ச்-30 முதல் ஏப்ரல்-20 வரை நடைபெறுகிறது

சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். 6 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற உள்ளது. மொழிப் பாடத்திற்கான தேர்வு காலை 10 மணி முதல் 12.45 வரையிலும், இதர பாடங்களுக்கு10 மணி முதல் 12.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்