தமிழ்நாடு

சென்னையில் 6, 7, 8, 9ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வு - மார்ச்-30 முதல் ஏப்ரல்-20 வரை நடைபெறுகிறது

சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். 6 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற உள்ளது. மொழிப் பாடத்திற்கான தேர்வு காலை 10 மணி முதல் 12.45 வரையிலும், இதர பாடங்களுக்கு10 மணி முதல் 12.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு