தமிழ்நாடு

சென்னையில் 6, 7, 8, 9ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வு - மார்ச்-30 முதல் ஏப்ரல்-20 வரை நடைபெறுகிறது

சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். 6 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற உள்ளது. மொழிப் பாடத்திற்கான தேர்வு காலை 10 மணி முதல் 12.45 வரையிலும், இதர பாடங்களுக்கு10 மணி முதல் 12.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்