தமிழ்நாடு

சென்னையில் 6, 7, 8, 9ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வு - மார்ச்-30 முதல் ஏப்ரல்-20 வரை நடைபெறுகிறது

சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். 6 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற உள்ளது. மொழிப் பாடத்திற்கான தேர்வு காலை 10 மணி முதல் 12.45 வரையிலும், இதர பாடங்களுக்கு10 மணி முதல் 12.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே