தமிழ்நாடு

ஆசிரியர் நியமன முறைகேடு - உயர் கல்வித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

தந்தி டிவி
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடைகோரிய வழக்கில், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆசியர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர் கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர், நிர்வாக சீர்திருத்த ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 22க்கு ஒத்திவைத்தனர் .

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்