தமிழ்நாடு

தொலை தூர கல்வியில் சட்ட படிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் சட்ட படிப்பு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் சட்ட படிப்பு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் அண்ணாமலை பல்கலைக் கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்