தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளர் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின், புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பதவியேற்றார்.

தந்தி டிவி
அண்ணா பல்கலைக்கழகத்தின், புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பதவியேற்றார். அண்ணா பல்கலைக் கழக பதிவாளராக இருந்து வந்த பேராசிரியர் குமார் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தியை நியமனம் செய்து, துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டார். இன்று காலை பதிவாளர் பதவியை கருணாமூர்த்தி ஏற்றுக்கொண்டார். கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்