தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளர் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின், புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பதவியேற்றார்.

தந்தி டிவி
அண்ணா பல்கலைக்கழகத்தின், புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பதவியேற்றார். அண்ணா பல்கலைக் கழக பதிவாளராக இருந்து வந்த பேராசிரியர் குமார் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தியை நியமனம் செய்து, துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டார். இன்று காலை பதிவாளர் பதவியை கருணாமூர்த்தி ஏற்றுக்கொண்டார். கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்