தமிழ்நாடு

கோவிலில் அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து : இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியிரிடத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், இந்த சம‌பந்தி விருந்துக்கு இந்து அறநிலையதுறை சார்பில் நிதி வழங்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாள் கோவில்களில் நடத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்