தமிழ்நாடு

கோவிலில் அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து : இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியிரிடத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், இந்த சம‌பந்தி விருந்துக்கு இந்து அறநிலையதுறை சார்பில் நிதி வழங்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாள் கோவில்களில் நடத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை