தமிழ்நாடு

கோவிலில் அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து : இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியிரிடத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், இந்த சம‌பந்தி விருந்துக்கு இந்து அறநிலையதுறை சார்பில் நிதி வழங்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாள் கோவில்களில் நடத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு