தமிழ்நாடு

கோவிலில் அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து : இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியிரிடத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், இந்த சம‌பந்தி விருந்துக்கு இந்து அறநிலையதுறை சார்பில் நிதி வழங்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாள் கோவில்களில் நடத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்