தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை - உள்ளாட்சி தேர்தல் வெற்றி, மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணா அறிவாலயம்

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

தந்தி டிவி

உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில், வெற்றிக்களிப்பை கொண்டாடும் வகையிலும், தமிழர்களின் தொன்மையான பண்டிகையான பொங்கலை கொண்டாடும் விதமாகவும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அறிவாலயத்தின் முகப்பில் உள்ள மரங்களிலும் அலங்கார விளக்குகள் ஜொலிக்கின்றன.

கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது , அண்ணா மேம்பாலம், நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட் ட நிலையில், தற்போது எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை