தமிழ்நாடு

அனுமாராக மாறிய பக்தர்..கோயில் திருவிழாவில் நடந்த வினோத சம்பவம் || Vellore temple festival

தந்தி டிவி

ஒடுகத்தூர் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் திடீரென சாமி வந்து ஆடினர். அப்போது பக்தர் ஒருவர் மரத்தில் ஏறி உச்சிக்கு சென்றும் , மரத்தில் தொங்கியும், மரத்திற்கு மரம் தாவியும் வினோத முறையில் அருள் வாக்கு கூறியது ஆச்சர்யத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்