தமிழ்நாடு

அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் "அனிதா நினைவு நூலகம்"

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. நூலக திறப்பு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனிதாவின் சிலையை திறந்து வைத்த பின் பேசிய திருமாவளவன், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி