தமிழ்நாடு

அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் "அனிதா நினைவு நூலகம்"

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. நூலக திறப்பு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனிதாவின் சிலையை திறந்து வைத்த பின் பேசிய திருமாவளவன், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி