தமிழ்நாடு

கிராமிய திருவிழாவில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்பு

சென்னையில் நடக்கும் கிராமிய திருவிழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், டிரம்ஸ் வாசித்தும், ரேக்ளா வண்டியை ஓட்டியும் பார்வையாளர்களை அசத்தினார்.

தந்தி டிவி

சென்னையில் நடக்கும் கிராமிய திருவிழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், டிரம்ஸ் வாசித்தும், ரேக்ளா வண்டியை ஓட்டியும் பார்வையாளர்களை அசத்தினார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த கிராமியத் திருவிழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், அங்கிருந்த இசைக்கருவிகளை வாசித்து அசத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை