தமிழ்நாடு

கிராமிய திருவிழாவில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்பு

சென்னையில் நடக்கும் கிராமிய திருவிழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், டிரம்ஸ் வாசித்தும், ரேக்ளா வண்டியை ஓட்டியும் பார்வையாளர்களை அசத்தினார்.

தந்தி டிவி

சென்னையில் நடக்கும் கிராமிய திருவிழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், டிரம்ஸ் வாசித்தும், ரேக்ளா வண்டியை ஓட்டியும் பார்வையாளர்களை அசத்தினார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த கிராமியத் திருவிழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத், அங்கிருந்த இசைக்கருவிகளை வாசித்து அசத்தினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி