தமிழ்நாடு

மனைவியை கூப்பிட வந்த கணவருக்கு 100 வகையான உணவுடன் மாமியார் கொடுத்த சர்ப்ரைஸ்

தந்தி டிவி

காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்ன குமாரிக்கும், காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு மாதம், ஆடி மாதத்தைப் போன்று, தெலுங்கில் ஆஷாட மாதம் என்பதால், ரத்தினகுமாரி, ரவி தேஜா தம்பதி பிரிந்திருந்தனர். ஆஷாட மாதம் முடிந்து, சிராவண மாதம் பிறந்துள்ளதால், மனைவியை அழைத்து செல்ல தமரோட கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு ரவி தேஜா வந்தார். அவருக்கு அவருடைய நூறு வகையான பலகாரங்களுடன் கூடிய விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார். இதைப் பார்த்து, மருமகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக