தமிழ்நாடு

கணவனை மீட்க கோரி இளம்பெண் மனு - ஆந்திர போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு

ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமது கணவரை மீட்டுத்தரக் கோரி, இளம்பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமது கணவரை மீட்டுத்தரக் கோரி, இளம்பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டி வரும் தமது கணவர் ரவிச்சந்திரன் மீது, அரிசி கடத்தியதாக ஆந்திர போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் கூறும் தினத்தன்று தமது கணவர் வேலைக்கு செல்லவில்லை எனவும், உடனடியாக அவரை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்