தமிழ்நாடு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு.தொல்லியல் நிபுணர்கள் மூலம் விரைவில் அகழ்வாய்வு

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ராமசாமிபுரம் கிராமத்தில் முதுமக்கள் தாழி மற்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகளுக்கான சுவடுகள் கண்டறியப் பட்டுள்ளன. இதனால் அம்பலதிடல் பகுதியில் வட்டாட்சியர் சூரியபிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர் விரைவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தொல்லியல் நிபுணர்கள் மூலம் அகழ் ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை