தமிழ்நாடு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு.தொல்லியல் நிபுணர்கள் மூலம் விரைவில் அகழ்வாய்வு

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ராமசாமிபுரம் கிராமத்தில் முதுமக்கள் தாழி மற்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகளுக்கான சுவடுகள் கண்டறியப் பட்டுள்ளன. இதனால் அம்பலதிடல் பகுதியில் வட்டாட்சியர் சூரியபிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர் விரைவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தொல்லியல் நிபுணர்கள் மூலம் அகழ் ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை