தமிழ்நாடு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு.தொல்லியல் நிபுணர்கள் மூலம் விரைவில் அகழ்வாய்வு

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ராமசாமிபுரம் கிராமத்தில் முதுமக்கள் தாழி மற்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகளுக்கான சுவடுகள் கண்டறியப் பட்டுள்ளன. இதனால் அம்பலதிடல் பகுதியில் வட்டாட்சியர் சூரியபிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர் விரைவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தொல்லியல் நிபுணர்கள் மூலம் அகழ் ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்