தமிழ்நாடு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு.தொல்லியல் நிபுணர்கள் மூலம் விரைவில் அகழ்வாய்வு

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ராமசாமிபுரம் கிராமத்தில் முதுமக்கள் தாழி மற்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகளுக்கான சுவடுகள் கண்டறியப் பட்டுள்ளன. இதனால் அம்பலதிடல் பகுதியில் வட்டாட்சியர் சூரியபிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர் விரைவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தொல்லியல் நிபுணர்கள் மூலம் அகழ் ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்