தமிழ்நாடு

எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளனர் - அன்புமணி ராமதாஸ்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளதாகவும், ஆனால் தங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறினார். தோல்வி பயத்தில் உள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலின் அதிகமாக பொய் பேசி வருவதாகவும்

அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை