தமிழ்நாடு

அத்திக்கடவு திட்டத்தை உதாரணம் காட்டி கேள்வி எழுப்பிய அன்புமணி

தந்தி டிவி

நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்

80 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய

நந்தன்கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீரனூர் அணையை அன்புமணி நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 90 ஆண்டு காலமாக நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேறாமல் உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், 36 ஏரிகள் நேரடியாகவும், 50க்கும் மேற்பட்ட ஏரிகள் மறைமுகமாகவும் பயன்பெறும் என்றார். மேலும் 22 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் என்றும், நிலத்தடி நீர் உயரும் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை