தமிழ்நாடு

"மாணவர்களின் யோசனைகளை படைப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து

தந்தி டிவி

மாணவர்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சார்பில் புதிய தளத்தை ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் டார்வின் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியலைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதற்கான காப்புரிமைகளை பெறுவதும் அவசியம் என்றார். மாணவர்களின் படைப்புகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆண்டில் இருந்து நிதியுதவி கொண்டுவந்திருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்