தமிழ்நாடு

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறை வேற்ற வேண்டும் என்று, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

தந்தி டிவி

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறை வேற்ற வேண்டும் என்று, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார். விவசாய போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீரா திட்டத்தை வரவேற்பதாகவும் ஆனால் அது நடைமுறையில் வெற்றியில்லை என்பதால், கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் உயர் மின் அழுத்த கோபுரம் பிரச்னை தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் விவசாயிகளை நேரில் அழைத்து கருத்தை கேட்டு பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி