தமிழ்நாடு

நடுரோட்டில் அமர வைக்கப்பட்ட மூதாட்டி | செய்வதறியாது தவித்த காட்சி

தந்தி டிவி

மூதாட்டியை சாலை நடுவே அமரவைத்த மகனால் பரபரப்பு

தேனியில் நெடுஞ்சாலை நடுவே தாயை அமர வைத்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தினமும் மக்களிடம் யாசகம் பெற்று வந்துள்ளார் மூதாட்டி. மருத்துவமனை வளாகத்தில் கட்டிலில் அமர்ந்திருந்த தனது தாயை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ராஜேந்திரன் வலுக்கட்டாயமாக கட்டிலோடு இழுத்து வந்து, நெடுஞ்சாலையின் நடுவே அமர வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை பத்திரமாக மீட்டு சாலையோரம் அமர வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை