தமிழ்நாடு

இளைஞர்களுக்கு இந்திய இராணுவ அதிகாரி சொன்ன வார்த்தை

தந்தி டிவி

சென்னை பரங்கி மலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையயத்தில், ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடந்த நிலையில்,

ராணுவ வீரர்களை சக வீரர்கள் தோலில் சுமந்தபடி கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து பயிற்சி முடிந்து வந்த ராணுவ வீரர்களுக்கு அவரது பெற்றோர் கட்டி அணைத்து நெகிழ்ச்சியுடன் பாராட்டுக்களை பகிர்ந்தனர்.

ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்புகிறவர்கள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என வட சென்னையில் இருந்து பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வரபிரசாத் தெரிவித்தார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை