தமிழ்நாடு

பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

தந்தி டிவி

சென்னையில் பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 55 வயதுடைய முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள பப்பாளி மரத்தில் பப்பாளி பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி அருகில் இருந்த கிணற்றில் ஸ்ரீனிவாசன் விழுந்தார். இது குறித்து அவரின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் முதியவரை பத்திரமாக மீட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ