தமிழ்நாடு

பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

தந்தி டிவி

சென்னையில் பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 55 வயதுடைய முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள பப்பாளி மரத்தில் பப்பாளி பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி அருகில் இருந்த கிணற்றில் ஸ்ரீனிவாசன் விழுந்தார். இது குறித்து அவரின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் முதியவரை பத்திரமாக மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்