தமிழ்நாடு

பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

தந்தி டிவி

சென்னையில் பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 55 வயதுடைய முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள பப்பாளி மரத்தில் பப்பாளி பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி அருகில் இருந்த கிணற்றில் ஸ்ரீனிவாசன் விழுந்தார். இது குறித்து அவரின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் முதியவரை பத்திரமாக மீட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை