தமிழ்நாடு

நேரம் குறித்து இறங்கும் சம்போ செந்தில்.. கையில் எடுத்த இதுவரை யாரும் கேள்வி படாத ரூட் - பகீர் தகவல்

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு மூளையாக செயல்பட்ட சம்போ செந்தில் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போலீசின் பிடியில் சிக்காமல், டெலிகிராம், இன்ஸ்டா மூலமாக தனது கூட்டாளிகளிடம் பேசி வருவது தெரியவந்துள்ளது. மேலும் திட்டங்கள் குறித்து யாரிடமும் நேரிடையாக பேசாமல், தனது கூட்டாளியின் போன் மூலமாக சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் சாதாரணமாக அழைத்து பேசினால் போலீசார் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், வி.பி.என். சேவையை பயன்படுத்தி கால் செய்வதால், அவர் எங்கு இருந்து பேசுகிறார்

Gas Cylinder Shortage| சென்னை ஹோட்டல்கள் வெளியே வைக்கப்பட்ட போர்டுகள் - பேச்சிலர்களுக்கு பேரிடி

LPG Crisis | CM Stalin | சிலிண்டர் தட்டுப்பாடு - தமிழக முதல்வராக ஸ்டாலின் அதிரடி

Manamadurai | Tasmac | பூகம்பமாய் வெடிக்கும் மானாமதுரை விவகாரம்.. டாஸ்மாக் கடைகள் மூடல்

"மதுரையில் Lockdown..!" "மதுரைனா சாப்பாடு தான்.. சுத்தமா சிலிண்டர் இல்ல" ஹோட்டல் ஓனர் அதிர்ச்சி..!

Gas தட்டுப்பாடு எதிரொலி - ``வடை இனி இல்லை; `டீ’க்கும் கட்டுப்பாடு’’