தமிழ்நாடு

"அம்பன் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்" - மணிக்கு 155-165 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள், ஹத்தியா தீவில் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மஹோபத்ரா தெரிவித்துள்ளார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?