தமிழ்நாடு

"அம்பன் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்" - மணிக்கு 155-165 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள், ஹத்தியா தீவில் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மஹோபத்ரா தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்