தமிழ்நாடு

"அம்பன் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்" - மணிக்கு 155-165 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள், ஹத்தியா தீவில் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மஹோபத்ரா தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ