தமிழ்நாடு

"அம்மன் வராளே திருக்காட்சி தராளே"-சிம்ம வாகனத்தில் வந்த பேராத்து அம்மன்துணையாக முத்தாரம்மன்..

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா களைகட்டியது. வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பேராத்து செல்வி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். வண்ணாரப்பேட்டை முத்தாரம்மனும் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்தார். மேளதாளம் முழங்க இரண்டு சப்பரங்களும் ஒரு சேர வண்ணாரப்பேட்டை நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்