தமிழ்நாடு

அம்மன் கோவிலில் இன்று மஞ்சள் அபிஷேகம் - அம்மியில் அரைத்த மஞ்சள் காணிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கும், அரைத்த பச்சை மஞ்சளை கொண்டு அபிஷேகம் நடைபெறும். இதற்காக, கோயில் வளாகத்தில் ஏராளமான அம்மி வைக்கப்பட்டுள்ள. அவற்றில், நேற்று மாலை 5 மணியில் இருந்து பச்சை மஞ்சளை அரைத்து, ஏராளமான பெண்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த மஞ்சளைக் கொண்டு, இன்று நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது.

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு