தமிழ்நாடு

அம்மன் கோவிலில் இன்று மஞ்சள் அபிஷேகம் - அம்மியில் அரைத்த மஞ்சள் காணிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கும், அரைத்த பச்சை மஞ்சளை கொண்டு அபிஷேகம் நடைபெறும். இதற்காக, கோயில் வளாகத்தில் ஏராளமான அம்மி வைக்கப்பட்டுள்ள. அவற்றில், நேற்று மாலை 5 மணியில் இருந்து பச்சை மஞ்சளை அரைத்து, ஏராளமான பெண்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த மஞ்சளைக் கொண்டு, இன்று நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்